எண்ணப்படி தான் வாழ்வு | Stories Tamil

20230810 162131 0000

[ எண்ணப்படி தான் வாழ்வு | Life is according to thought | Stories Tamil  ஓரூரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் நாள்தோறும் ஊர் எல்லையில் இருந்து காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டி அவற்றை ஊர் மக்களிடம் விற்று பிழப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அவன் வழக்கமாக விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரமானது நினைப்பதையெல்லாம் கொடுக்கும் மந்திர […]

முயல்களும் தவளைகளும் | Rabit and Frog Short Story | நீதி கதைகள் – Tamil kathaigal

நீதி கதைகள் 2

[ முயல்களும் தவளைகளும் | Rabbits and Frog Short Story | நீதி கதைகள் ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன.  அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று கோடைகாலம் வந்தது, கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த […]

பொய் சாட்சி சொல்ல கூடாது | Do not bear false witness | small tamil story – Tamil kathaigal

small tamil story 2

[ பொய் சாட்சி சொல்ல கூடாது | Do not bear false witness | small tamil story ஓர் ஊரில் நல்லரசன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக்கு தகுந்தார் போல் நற்குணங்கள் பெற்றவனாக இருந்தான். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டும் குணமும் மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த மனப்பான்மை அவனிடம் இருந்தன.  யாராவது தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்கும் துணிவும் அவனிடம் இருந்தது. அதனால், அதனால் அந்த ஊர் மக்கள் நல்லரசன் மேல் மிகுந்த […]

காலத்தின் அருமையை அறிவோம் | Value of time should be known | tamil kutty stories – Tamil kathaigal

tamil kutty stories 1

[ காலத்தின் அருமையை அறிவோம் | Value of time should be known | tamil kutty stories விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.  அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான்.  இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் […]

தானம் அளிப்பது சிறந்தது | Donating is good | motivational stories in tamil – Tamil kathaigal

motivational stories in tamil 1

[ தானம் அளிப்பது சிறந்தது | Donating is good | motivational stories in tamil மைசூரை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் கொண்டவன். அன்பும், அருளும் நிறைந்தவன். அவன் ஒரு சமயம் காட்டுக்கு வேட்டையாட சென்றான். வழியில் வயதான விறகுவெட்டி ஒருவன் தலையில் விறகுகளை சுமந்தபடியே வந்தான். மன்னன் விறகுவெட்டியை பார்த்ததும் தள்ளாத வயதில் இவர் இப்படி கஷ்டப்படுகிறார் என்று வருந்தினான்.  பிறகு விறகு வெட்டியை பார்த்து, “ஐயா, உங்களுக்கு […]

ஒருவரை ஒருவர் குறை கூறுவது தவறு | Blaming each other is wrong | positive thinking short stories in tamil – Tamil kathaigal

positive thinking short stories in tamil 2

[ ஒருவரை ஒருவர் குறை கூறுவது தவறு | Blaming each other is wrong | positive thinking short stories in tamil ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர் மண்பானைகள் செய்யும் குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர். ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு […]

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது | It is best to apologise for the mistakes | moral values stories in tamil – Tamil kathaigal

moral values stories in tamil 2

[ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது | It is best to apologise for the mistakes | moral values stories in tamil ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து […]

இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have full faith in God | baby story in tamil – Tamil kathaigal

baby story in tamil 2

[ இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have full faith in God | baby story in tamil ஓர் ஆற்றங்கரை அருகே சிறுகுடிசை ஒன்றை கட்டிக்கொண்டு அதில் பால்காரி ஒருத்தி வசித்து வந்தாள். அவளிடம் சில பசுக்கள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் பாலை அடுத்த ஊரில் விற்று, அதனால் கிடைக்கும் சின்ன வருவாயில் அவள் வாழ்ந்து வந்தாள்.  அந்த ஆற்றின் மறு கரையில் ஒரு கோயில் இருந்தது. அந்த கோயில் குருக்கள் […]

அறிவு உயிரைக் காப்பாற்றும் | Knowledge saves one’s life | tamil storys – Tamil kathaigal

tamil storys 1 1

[ அறிவு உயிரைக் காப்பாற்றும் | Knowledge saves one’s life | tamil storys வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள் பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அந்த அரசன் தன்னாட்டு மக்களின் செயல்களை கண்காணிக்க மாறுவேடம் அணிந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவன் மாறுவேடம் அணிந்து செல்லும்போது வழியில் உழவன் ஒருவன் வயலில் […]

ஏமாற்றுபவன் ஏமாறுவான் | Deceiver will be deceived | one page tamil story – Tamil kathaigal

one page tamil story 1

[ ஏமாற்றுபவன் ஏமாறுவான் | Deceiver will be deceived | one page tamil story ஒரு ஊரில் செல்வர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்பொழுது சந்தைக்குப் போனாலும் ஏதாவது உணவுப் பொருள்களை வாங்கி வருவார். வீட்டுக்கு வந்து அமைதியாக உட்கார்ந்து அதனை ருசித்து சாப்பிடுவார். அவரிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். அவன் செல்வர் எதைக் கொண்டு வந்தாலும் அதில் சிறிதளவாவது தன்னுடைய சாமர்த்தியத்தால் கேட்டு வாங்கி சாப்பிடுவான்.  வழக்கம் போல் ஒருநாள் சந்தைக்கு சென்று […]