கயல் தொடரில் தம்பி ஹீரோ, தாய் வில்லி.. வெளிவந்த அதிர்ச்சியான உண்மை – Cinemapettai

Tamil Cinema News

இப்போ கதையா? உணர்வா? வாழ்க்கையா? – இவ்வளவு வருடமாக ஓடிக்கொண்டிருக்கும் “கயல்” தொடரின் தற்போதைய எபிசோட் எல்லா ரசிகர்களையும் உணர்ச்சிப் புயலுக்குள் இழுத்தது. ஒவ்வொரு காட்சியிலும் உண்மைநிலை அறியப்பட்tu வருகிறது .

கயலின் வாழ்வில் தொடரும் துன்பங்கள்..

பாடுபட்டு வாழ்ந்த கயல், தற்போது குடும்பத்திலிருந்தே விமர்சனங்களுக்கு உள்ளாகிறாள். அவள் தாயானவர், கயலை தான் செய்த தவறுக்குப் பொறுப்பாளியாகக் குற்றம் சாட்ட, கயல் மனசு சுக்கு நூறாக உடைகிறது.

கயலின் தம்பி, குடும்பத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் தன் அக்காவுக்காக தன்னை ஆவேசத்தோடு அர்ப்பணித்த காட்சி ரசிகர்களை உச்சக்கட்ட பரவசத்திற்கு கொண்டு சென்றது.இணையத்தில் ரசிகர்கள் இவரை “சின்ன ஸூர்யா”, “Next Mass Hero” என வர்ணிக்கத் தொடங்கியுள்ளனர்.

மறைக்கப்பட்ட உண்மைகள்:

யாரையும் நம்ப முடியாத சூழ்நிலைக்கு கயல் தள்ளப்படுகிறாள். குடும்பத்தில் நெருக்கமான ஒருவர் பின் திரையில் சதிசெய்கிறார் என்பது நிச்சயம். எதிர்காலத்தில் கயல் இவரை அடையாளம் காண்பாரா? அல்லது மேலும் ஏமாறுவாரா?

பட்டைய கிளப்பும் நடிப்பு

இந்த எபிசோடில் நடிகை சைத்ரா (கயல்) தனது உணர்ச்சி வெள்ள நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். அவர் கண்களாலே சொற்கள் இல்லாமலே திரையில் எமோஷனலாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கயல் தொடரின் ஜூன் 23 எபிசோடு உணர்ச்சி பூர்வமான, அதிர்ச்சியூட்டும் மற்றும் ரசிகர்களை வலிக்கவைக்கும் காட்சிகளால் நிரம்பியது. இது நிச்சயம் இந்த வாரம் TRP ஜாம்ப் செய்யும் அத்தியாயமாக இருக்கும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.